Posts

ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் பாகம்-3

Image
பசுமாட்டுப் பண்ணையில் கன்றுகள் ஆரோக்கியமாக வளர்வதுதான் எதிர்கால லாபகரமான பண்ணையின் அடித்தளம் . ஒரு கன்றின் ஆரம்ப பராமரிப்பு முறைகள் தவறாக இருந்தால், அது அதன் வளர்ச்சி மட்டுமல்லாது, எதிர்கால பால்தரத்தையும் பாதிக்கும். இதில் முக்கியமானது — கன்றுகளை தாயிடம் இருந்து பிரித்து வளர்ப்பது. இத்தகைய செயல்முறைகள் குறித்து மேலும் அறியவும், உங்கள் பண்ணையில் இலவச கால்நடை மருத்துவர் ஆலோசனை பெற, எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்: 📞 +91 63837 17150 ஏன் கன்றுகளை தாயிடம் இருந்து பிரிக்க வேண்டும்? விரைவாக தீவன உணவுக்கு மாறும்: தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட கன்றுகள் விரைவில் திரவ பால் உணவிலிருந்து திட கலப்பு தீவனங்கள் மற்றும் பசும் புல்களை எடுத்துக்கொள்ளத் தொடங்கும். இதனால் கன்றுகளின் முதல் வயிறு அறை விரைவில் வளர்ச்சி பெறும். சினை சுழற்சி தாமதிக்காது: கன்றுகள் நீண்ட நாட்கள் தாயின் பாலை நேரடியாகக் குடிக்கும்போது, மாடுகளில் மாதாந்திர சினை சுழற்சி தாமதமாகும். ஆனால் கன்றுகளை பிரித்து வளர்ப்பது, மாட்டின் இனப்பெருக்க சுழற்சியை வழக்கமான முறையில் இயங்கச் செய்யும். கன்றின் முதல் ஈன்ற இடைவெளி குறைப்பு: சாதாரணமாக 14-...

ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் -பாகம் 2

Image
  கன்றின் பிறப்பு எடையின் அவசியம்: பிறப்பெடை என்பது அந்த கன்றின் ஆரோக்கியத்தையும் எதிர்கால வளர்ச்சியையும் தீர்மானிக்கும் முக்கியமான குறியீடாகும். சரியான பிறப்பெடை இருந்தால்: நோய் எதிர்ப்பு சக்தி உயரும் வளர்ச்சி தரமானதாக இருக்கும் இனப்பெருக்கமும் அதிகரிக்கும் கன்றின் பிறப்பெடை சீர்திருத்த அட்டவணை: இனம் பிறப்பெடை (கிலோ) ஜெர்சி கலப்பினம் 25 பிரீசியன் கலப்பினம் 40 சிந்தி 23 முர்ரா எருமை 30 சீயம் பாலைத் தவிர்க்க முடியாதது ஏன்? சீயம் பால் என்பது கன்றுக்கு தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் 3–4 நாட்களுக்கான பால். இது: நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் ஆன்டிபாடிகள் அதிகம் புரதம், கொழுப்பு, வைட்டமின், தாது சத்துக்கள் கொண்டது சீயம் பாலை தரமாக அடையாளம் காணுவது: மஞ்சள் நிறத்தில், கொழுப்பான/தடிப்பான தோற்றம் நீர்த்தன்மையோ, இரத்தக் கலப்போ இல்லாமல் இருக்க வேண்டும்   எப்பொழுது அளிக்க வேண்டும்? பிறந்த 15–30 நிமிடங்களுக்குள் அளிக்க வேண்டும் தாமதமாகிவிட்டால் சீயம் பாலின் சத்துக்கள் கன்றின் குடலில் சரியாக உறிஞ்சப்படாது பழைய ஈற்றுகளில் சீயம் பாலின் தரம் குறைவாக இருக்கும். 3 முதல் 5வது ஈற்றில் சுரக்கும்...