மாடுகளுக்கு தொடர்ந்து சோற்று கற்றாழை அளிப்பதால் பயன் என்ன?

மாடுகளுக்கு தொடர்ந்து சோற்று கற்றாழை அளிப்பதால் பயன் என்ன? சோத்து கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் ( % ) சோற்று கற்றாழையை கிடாரிகளின் தீவனத்தில் சேர்க்கலாமா ? கால்நடைகளுக்கு அளிக்கும் தீவனத்தில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் நல்ல முறையில் பயன்படும் சிறுகுடலின் ஆரோக்கியம் மேம்படும் . நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கன்றுகள் மற்றும் கிடாரிகளின் வளர்ச்சி அதிகரிக்கும் . கன்றுகளின் தீவனத்தில் சோத்து கத்தாழை சேர்ப்பதால் ஒருகிலோ வளர்ச்சி பெற தேவையான தீவன அளவு குறைவதுடன் தீவன செலவும் குறையும். தீவனத்தை வளர்ச்சியாக மாற்றும் திறன் கூடும் . கால்நடைகளின் குடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது மாடுகளின் மடி நோயை குணமாக்கும் சோத்துக்கற்றாழை! சோத்துக்கற்றாழை அல்லது மடல் எடுத்து தோலுடன் முழுதாக சிறு சிறு துண்டுகளாக அறிந்து கொள்ளவும். மஞ்சள் தூள் 50 கிராம் மற்றும் 20 கிராம் சுண்ணாம்பு எடுத்து சோத்து கற்றாழையுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவேண்டும். இதை மாட்டின் மடியின் மேல் நாள் ஒன்றுக்கு முறை நன்கு ...